உறவுக்களிப்பின் உச்சியில் மரணம் வலி....
எதிர்ப்பார்ப்பின் உச்சியில் ஏமாற்றம் வலி....
உண்மையான அன்பின் உச்சியில் நடிப்பு வலி...
காதலின் உச்சியில் துரோகம் வலி....
இவ்வனைத்தையும் கடந்து வெற்றி கண்டவனைத்தான் உச்சியை அடைந்தவன் என்கிறோமோ.......?
வாழ்க்கையின் சிற்சில தருணங்களால், அவ்வப்போது தூண்டப்பட்ட வரிகள் இவை...