Friday, August 28, 2009


கதவைத் தட்டிய வாய்ப்பாகிய விருந்தாளி, திறப்பதற்கு முன் சென்றாரோ...!!!
வேறு வீட்டின் விருந்தாளி அவர்...கலங்க வேண்டாம்...
உன் வீட்டிற்கு வராத்தால் உனக்கு இழப்புமில்லை...
அடுத்தவன் வீட்டுக்கு சென்றதால் அவன் சிறந்தவன் என்பதும் இல்லை...
இதோ...!
உனது விருந்தாளி உன் திறமை கண்டு உன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்...
தாள் அவிழ்க்க காத்திரு...உறுதியோடு!!!