Tuesday, June 09, 2009

குதூகலிப்பை குறைக்காதே...
கோபத்தை மறைக்காதே...
சோகத்தை சுருக்கதே...
மகிழ்ச்சியை மக்காதே...
தன்மையாய் பேசுவதால் மட்டும் உறவுகள் மேம்படுவதில்லை...
மனதில் நினைத்ததை சொல்வதால் நல் உறவுகளை நீ இழக்கப்போவதுமில்லை...
நீ நீயாய் இருப்பதில் என்றும் பெருமை கொள்...
பிறரை கவர்வதற்காக உன்னை மாற்றுவது போன்று சிறுமை ஏதும் இல்லை...!