Wednesday, April 28, 2010



வார்த்தைகள் கவிதையாய் மலரும் தமிழமுதம்...
ஒலிகள் இசையாய் மாறுவது அற்புதம்...

இவ்விரண்டும் புணர்ந்து பாடல்களாவது ஏகாந்தம்...
அவை நம் விருப்பத்திற்கு ஏற்ப அமைவது பெரும் சுகம்...

இப்பாடல்கள் நம் எண்ணங்களோடு இணையும் தருணம்...
உலகின் அளவற்ற இன்பம் யாவும் சொற்பம்!!!