Wednesday, January 02, 2008


எத்துணை கூட்டத்திலும் அத்துணை எளிதாக உன்னை கண்டறிகிறேன்...
கொடியவர் நடக்கும் பாதையில் உன் ஓரடியை தீண்ட கடினப்ப்டவில்லை....
இந்த வேளையில் ஏனோ...தேடிக்கொண்டிருக்கிறேன்....

தொலைத்து விட்ட என்னை...

என் கடிகாரங்களுக்கு ஒரு வேண்டுகோள்...
உன்னோடு உரையாடும் அந்த அற்புத மணிகள்....
உன்னோடு இருக்கும் அந்த நிகரற்ற நிமிடங்கள்...
உன் தீண்டலை உணரும் அந்த விந்தை வினாடிகள்...
இவற்றை மட்டும் காட்டு எனக்கு.....