மென்மலர் பாதம்...
பூ போன்ற ஸ்பரிசம்...
பால் வாசம்...
உலகத்தையே புரிய வைக்கும் இனம் புரியாத சிணுங்கல்கள்...
தள்ளாடும் பிஞ்சு நடை...
தன் உலகத்துக்குள் நம்மை ஈர்க்கும் குழந்தையின் அற்புதங்கள்...
வாழ்க்கையின் சிற்சில தருணங்களால், அவ்வப்போது தூண்டப்பட்ட வரிகள் இவை...