மூலவனின் மாயம், இங்கு இயற்கையின் இயக்கம்...இயற்கையின் அதிசயம், இங்கு உயிர்களின் உருவாக்கம்...
அவ்வுயிர்கள் உறவாவது, விதியின் விளையாட்டு...
விதி இனிதாவது இணக்கமான உணர்வுகளின் நெருக்கத்தால் ...
நெருக்கம் வலியாவது, பிரிவின் காயத்தால்...
பிரிவுகள் நிரந்தரமாவது, அம்மூலவனின் வித்திட்ட சதியால்...