
இயற்கையின் அதிசயம், இங்கு உயிர்களின் உருவாக்கம்...
அவ்வுயிர்கள் உறவாவது, விதியின் விளையாட்டு...
விதி இனிதாவது இணக்கமான உணர்வுகளின் நெருக்கத்தால் ...
நெருக்கம் வலியாவது, பிரிவின் காயத்தால்...
பிரிவுகள் நிரந்தரமாவது, அம்மூலவனின் வித்திட்ட சதியால்...
வாழ்க்கையின் சிற்சில தருணங்களால், அவ்வப்போது தூண்டப்பட்ட வரிகள் இவை...
0 comments:
Post a Comment