மூலவனின் மாயம், இங்கு இயற்கையின் இயக்கம்...
இயற்கையின் அதிசயம், இங்கு உயிர்களின் உருவாக்கம்...
அவ்வுயிர்கள் உறவாவது, விதியின் விளையாட்டு...
விதி இனிதாவது இணக்கமான உணர்வுகளின் நெருக்கத்தால் ...
நெருக்கம் வலியாவது, பிரிவின் காயத்தால்...
பிரிவுகள் நிரந்தரமாவது, அம்மூலவனின் வித்திட்ட சதியால்...
Tuesday, December 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment