
எத்துணை கூட்டத்திலும் அத்துணை எளிதாக உன்னை கண்டறிகிறேன்...
கொடியவர் நடக்கும் பாதையில் உன் ஓரடியை தீண்ட கடினப்ப்டவில்லை....
இந்த வேளையில் ஏனோ...தேடிக்கொண்டிருக்கிறேன்....
தொலைத்து விட்ட என்னை...
வாழ்க்கையின் சிற்சில தருணங்களால், அவ்வப்போது தூண்டப்பட்ட வரிகள் இவை...
1 comments:
wow! nice lines.. you must have really felt these to be so creative
Post a Comment