
என் கடிகாரங்களுக்கு ஒரு வேண்டுகோள்...
உன்னோடு உரையாடும் அந்த அற்புத மணிகள்....
உன்னோடு இருக்கும் அந்த நிகரற்ற நிமிடங்கள்...
உன் தீண்டலை உணரும் அந்த விந்தை வினாடிகள்...
இவற்றை மட்டும் காட்டு எனக்கு.....
வாழ்க்கையின் சிற்சில தருணங்களால், அவ்வப்போது தூண்டப்பட்ட வரிகள் இவை...
0 comments:
Post a Comment