Sunday, August 19, 2007


மென்மலர் பாதம்...

பூ போன்ற ஸ்பரிசம்...

பால் வாசம்...

உலகத்தையே புரிய வைக்கும் இனம் புரியாத சிணுங்கல்கள்...

தள்ளாடும் பிஞ்சு நடை...

தன் உலகத்துக்குள் நம்மை ஈர்க்கும் குழந்தையின் அற்புதங்கள்...

1 comments:

bharath said...

nice one

Post a Comment