
ஒப்பில்லாத வலியில் அளவில்லாத இன்பம் இருப்பதை உணர்ந்தேன்...
உயிரை பிசையும் வேதனையில் உலகில் உள்ள அனைத்து சுகங்களும் இருக்க முடியும் என்பதை புரிந்தேன்...
என் தாயவள் அத்தனை பூரிப்போடு என் ஜனனத்தை விவரித்தபோது...
வாழ்க்கையின் சிற்சில தருணங்களால், அவ்வப்போது தூண்டப்பட்ட வரிகள் இவை...
2 comments:
very sweet d :) i loved this one very much.. and hats off to u for writing in tamil.. great.. keep going!
thank u arul... :)
Post a Comment